18ஏப்ரல்2006

Category :

இன்று எழிலிடம் பேசினேன்.,மிக்க மகிழ்ச்சியுடன் இருந்தார்.,அம்மா எங்கே என்று
கேட்டேன்,அதற்கு மேலே போய்விட்டார்கள் என்றாய்.,உனக்கு அவ்வளவு மகிழ்ச்சியா
எழில்?
மற்றபடி நாள் இனிமையாய் கழிந்தது.
-முகு-

0 comments:

Post a Comment

கருத்தைப் பகிர: