நேற்று நிறைய நண்பர்கள் தமிழ் புத்தாண்டு வாழ்த்தைஆங்கிலத்தில் சொல்லியிருந்தனர்.நான் தமிழில் நன்றிதெரிவித்து கொண்டேன்.
எழிலிடம் பேசினேன்,ரொம்ப மகிழ்ச்சியுடன் பேசினார்.,பிறந்த வீட்டுக்கு சென்று வந்ததுஎன நினைக்கிறேன்.எழில் ,கடைசி வரை உன் முகத்தில் மகிழ்ச்சியை மட்டுமே காண விழைகிறேன்,கவலையே படாதே.,நான் இருக்கிறேன்....
அப்பாவிடமும், அம்மாவிடமும் பேசினேன்.,நாள் மகிழ்ச்சியுடன் மறைந்தது.
எழிலிடம் பேசினேன்,ரொம்ப மகிழ்ச்சியுடன் பேசினார்.,பிறந்த வீட்டுக்கு சென்று வந்ததுஎன நினைக்கிறேன்.எழில் ,கடைசி வரை உன் முகத்தில் மகிழ்ச்சியை மட்டுமே காண விழைகிறேன்,கவலையே படாதே.,நான் இருக்கிறேன்....
அப்பாவிடமும், அம்மாவிடமும் பேசினேன்.,நாள் மகிழ்ச்சியுடன் மறைந்தது.
0 comments:
Post a Comment
கருத்தைப் பகிர: