பாவப்பட்ட மந்திரி,ஆஸ்கர் பெர்ணான்டஸ்!

Category :



எந்த இலாகாவும் இல்லாமல், ஒரு நல்ல மத்திய மந்திரி நீண்ட
காலமாக மத்திய அரசில் இருக்கிறார்.ஏன் என்று புரியவில்லை?

நம் பிரதம மந்திரியும்,சோனியா அம்மையாரும் ஏன் இதுவரை ஒரு இலாகா கூட
ஒதுக்காமல் உள்ளனர் என்றும் புரியவில்லை.

அந்த மந்திரி என்ன வேலை செய்து,சம்பளம் பெறுகிறார்?யாராவது விளக்குங்களேன்?அவராலுமும் சுய மரியாதை இல்லாமல்,சும்மாவே எப்படி இருக்க முடிகிறது?

அரசியலில் இதெல்லாம்,சகஜம் என்றாலும் ஏன் யாரும் கேட்கவில்லை?
அரசியலமைப்பு சட்டம் என்ன சொல்கிறது?யாராவது பதில் சொல்லுங்கள்!

இதில் என்ன கொடுமை என்றால் சில மந்திரிகள் இன்னமும் நாலைந்து துறைகளை
சுமந்து கொண்டு ஒன்னும் செய்யாமல் உலாவுவது!

அன்புடன்,
முகு

1 comments:

Anonymous said...

Enna seivathu,yellam pizhaippu?

Post a Comment

கருத்தைப் பகிர: