சென்னைப் பதிவர்களே....காமகேடி பூஜ்யஸ்ரி-பேசுகிறார்?

Category :


நேரம் கிடைத்தால் சென்று அருள் ஆசி வாங்கி,
எங்களுக்கும் ஓசி-யில் வழங்குங்கள்.
இன்று மாலை:6.00மணி,
இடம்:மியுசிக் அகாடமி





நன்றி:தந்தி

4 comments:

Anonymous said...

persu, umakku enagayyaa ithu ellaam kedaikkuthu?????

கோவி.கண்ணன் said...

தலைப்புக்கு !
:)

அருண்மொழி said...

கருணாநிதிக்கு பொன்விழா தேவையா என்று வாந்தி எடுத்த இழிபிறவிகள் காமகேடி மீது கொலைவழக்கு இருக்கும் போது அருளாசி கொடுக்கலாமா என்று கேள்வி எழுப்புமா?

Mugundan | முகுந்தன் said...

1.நண்பர் கோவி!
தலைப்பு அவர்கள் இட்டது.

2.வணக்கம் அருண்மொழி,

தங்களின் கருத்துக்கு நன்றி.மேலும் கருத்து சுதந்திரம்
அனைவருக்கும் பொதுவானது.


நன்றி!
முகு

Post a Comment

கருத்தைப் பகிர: