முத்துக்குமார்-ஐ சாகடித்த தமிழர்கள்?

Category :





தமிழினத்திற்கு துரோகம் செய்தவர்கள் விபரம்:

1.கலைஞர் மு.கருணா(நிதி),தி.மு.க, முதல் அமைச்சர்,தமிழ்நாடு
2.மரு.ராமதாசு,நிறுவனர், பா.ம.க

3.ப.சிதம்பரம்,மத்திய உள்துறை அமைச்சர்
4.டி.ஆர்.பாலு, மத்திய கப்பல் ,நெடுஞ்சாலைதுறை அமைச்சர்
5.அ.ராசா,மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சர்
6.மரு.அன்புமணி,மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்
7.ஜி.கே.வாசன்,மத்திய புள்ளியியல் துறை அமைச்சர்
8.ஆ.வேலு, மத்திய ரயில்வேதுறை துணை அமைச்சர்
9.எஸ்.ரகுபதி,மத்திய சுற்றுச்சூழல் துணை அமைச்சர்
10.கே.வெங்கடபதி,மத்திய சட்ட உதவி அமைச்சர்
11.ஈ.வி.கே.எஸ்.இளங்காவன், மத்திய ஜவுளித்துறை துணை அமைச்சர்
12.சுப்புலட்சுமி ஜெகதீசன்,மத்திய சமூக நலம், துணை அமைச்சர்
13.எஸ்.எஸ்பழனி மாணிக்கம், மத்திய நிதி உதவி அமைச்சர்
14.வி.ராதிகா செல்வி,மத்திய உள்துறை உதவி அமைச்சர்

தமிழனல்லாத தமிழ்நாட்டிலிருந்து போன அமைச்சர்;
15.மணிசங்கர் அய்யர், மத்திய அபிவிருத்தி,வட-கிழக்கு மாநிலம்

கடைசி வெறி:

1.மத்தியில் தமிழன் அதிகார ஆளுமையில் இருக்கிறான், தமிழினத்திற்கு
ஏதேனும் செய்வார்கள் என்று நம்பி ஏமாந்து போன என் சகோதரனே.உனக்கு
என் ஆழ்ந்த அஞ்சலி.


2.இன்னும் சில நாற்காலிகள், மத்திய அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்...நாங்கள் என்ன செய்வது? என்று கூறி மக்களை ஏமாற்றலாம்.

மத்தியில் எத்தனை தமிழின துரோக அமைச்சர்கள் எனப்பாருங்கள்;

தி.மு.க- 07

பா.ம.க -02

காங்கிரஸ் - 04

1 comments:

Unknown said...

-=Ohm=-
-# Aen, E.V.K.S.ElhangOvan pOlvaar mattum enna "Thamizhina[tthava]raa"..??=Ellam Thamizhan thalaiyil paattan-poottan kaalatthilirundhu "molhaharaitthu" varum %"thirai'vida[nachu]"k koottandhAnE..?!+EllAp padupAvihaLum karunAhatthaik kAttinung kodiya nachu vanjahak kumbalE..,*aiyyamEthum illai kANeer!.~~^~~.

Post a Comment

கருத்தைப் பகிர: