கடலூர் முழு அடைப்பு -‍ முழு வெற்றி.

Category :

சிங்கள இனவெறியாட்டத்தை தடுத்த‌
நிறுத்த வலியுறித்திடவும், இந்திய அரசு
போருக்கு உதவி செய்திடுவதை தடுத்து
நிறுத்திடவும் நடைபெற்ற கதவடைப்பு
போராட்டம், கடலூரில் வெற்றிகரமாக‌
நடந்தேறி உள்ளது.

கடலூர் -ன் அனைத்து கடைகள்,மூடப்பட்டு
இருந்தன.பேருந்து,ஆட்டோ(தானி),லாரிகள் எதுவும்
ஓடவில்லை.

இது தி.மு.கா (திராவிட முன்னேற்ற காங்கிரசு) ) -ன்
தமிழின துரோகத்துக்கு , மக்கள் கொடுத்த அடி
என்றே கூறலாம்.

1 comments:

தறுதலை said...

கயவன் கருணானிதி, வப்பாட்டி ஜெயலலிதா, அரசியல் வேசி ராமதாஸ், கோமாளி கோபால்சாமி இவனுங்க அத்தன பேரும் பொறம்போக்கு நாய்ங்கதான். எந்தப் பொறுக்கிகளையும் நம்பவே கூடாது. இவங்களுக்கு தோலுரிக்கிற அதே நேரத்துல சோமாறிகளையும், கொட்டைதாங்கிகளையும் களையெடுக்க வேண்டும்.

ஈழம் நோக்கிப் பயணம் இன்றே ராமேஸ்வரத்திலிருந்து தொடங்க வேண்டும்.

-----------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'09)

Post a Comment

கருத்தைப் பகிர: