கொலைஞருக்கு மீண்டும் பாராட்டு விழா...கடித கவி?

Category :

கலைஞரை மகிழ்விக்க மீண்டும் ஒரு விழா நடைபெற இருப்பதாக‌
அறிய முடிகிறது.இந்திய அரசின் தபால் துறையே(அஞ்சல்) "கடித கவி"என்ற சிரிப்பு விருதை வழங்க இருக்கிறது.

இந்திய தபால் துறை நட்டத்தில் இயங்கும் இந்த காலகட்டத்தில்,தமிழக‌
முதல்வர் கலைஞர் கருணாநிதி தொடர்ந்து எழுதும் கடிதங்களினால் தான்
தாக்கு பிடிப்பதாக் கூறுகிறார்கள். கலைஞர் அனுப்பும் மனுக்கள்,கடிதங்களுக்கு
மத்திய அரசு கண்டு கொள்வதில்லை என்று தெரிந்தும்,விடாப்பிடியாக‌
எழுதுவது ஒரு கலையாகவே கொண்டுள்ளார்.

தமிழினம்,தமிழக உரிமை எனும் போது கடிதம் எழுதும் கலைஞர்,தன்
குடும்பத்துக்கு பதவி வாங்க சக்கர நாற்காலியில் டில்லிக்கு ப‌டையெடுப்ப‌து
அனைவ‌ரும் அறிந்த‌தே....!

ஆகவே அனைத்து தமிழர்களும் ஒரு கடுதாசி மூலம் கலைஞருக்கு வாழ்த்து தெரிவிக்கலாம்.முத‌லில் வ‌ரும் 100 க‌டித‌ங்க‌ளுக்கு "க‌லைஞ‌ரின் பெண் சிங்க‌ம்"காட்ட‌ப்ப‌டும்.

4 comments:

Anonymous said...

Indha Kelattukkuu.........ennaikku mandayapoduranno annaikkuthan tamilnattukkuu vimotchanam

கடலூர் ரா.கார்த்திகேயன் said...

Hi sir, Please Visit my Blog www.cuddalore-news.blogspot.com

கடலூர் ரா.கார்த்திகேயன் said...

Hi sir, Please Visit my Blog www.cuddalore-news.blogspot.com

கடலூர் ரா.கார்த்திகேயன் said...

Dear sir, Please Visit my Blog www.cuddalore-news.blogspot.com

Post a Comment

கருத்தைப் பகிர: