நட்புக் கூட்டம்‍-2018

Category :

30 வருடங்களுக்கு பிறகு  நண்பர்கள் சந்திப்பு நேற்று (30-12-2018) கடலூர்‍- ல்
நடந்தேறியது. சுமார் 22 கல்லூரி நண்பர்கள் கலந்து கொண்டனர்.

நான் பாலைவன தேசத்தில் பணிபுரிவதால் கலந்து கொள்ள இயலவில்லை.
மற்ற நண்பர்கள் வெகு தூரத்தில் இருந்தும் வந்திருந்தனர்.

நெகிழ்ச்சியின் உச்சகட்டத்தில் உரையாடல்கள்...இருக்காதா பின்னே, 30
வருடம் கொஞ்ச காலமல்ல...

சில மாதங்களுக்கு முன் தான் புதுப்பிக்கப்பட்ட உறவு அது, ஆனால் அதன்
வலிமை நேற்று தான் தெரிந்தது.

நட்பு " உறவினை" விட மீண்டும் புரிந்தது. நிறைய நண்பர்கள் டாக்டர், எஞ்சினியர்,அரசுப்பணி,தொழிலதிபர் என பலப்பல...

நண்பேன்டா....!!!

0 comments:

Post a Comment

கருத்தைப் பகிர: