வேண்டுதலுக்கு....

Category :

17-மே-2006 அன்று ,எல்லோரும்(நான்,என் துணைவி,முகில்,அப்பா,அம்மா,மதி,சங்கரி,கோகுல்,நவீன்,ரஞ்சித்) டாடா சுமோ-வில்
அரியலூருக்கு அருகில் உள்ள கலியபெருமாள் கோயிலுக்கு சென்று வந்தோம்.ஆயா(அம்மாவின் அம்மா)குழந்தை பாக்கியத்திற்காக வேண்டிக்கொண்டாராம்.,இத்தனை
வருடம் கழிந்து இப்போது தான் சேர்த்த காசுகளை, எல்லாம் பெருமாளுக்கு நன்றி
கணக்காக்கினார்.,அம்மா ஆயாவின் சார்பாக,

பயணம் இனிமையாக அமைந்தது.