மதுரை ஆதினம் ஆனார் சி.டி சாமியார்!

Category :

நித்யானந்தா சாமியார் தற்போது மதுரை ஆதினத்தின் மகா சந்நிதானம் ஆக ஆக்கப்பட்டுள்ளது பலருக்கு
அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்பட்டிருப்பது உண்மை.


ஒரு குற்றப் பிண்ணனி கொண்டிருப்பவரை ஏன்
நியமனம் செய்தனர் எனப் புரியவில்லை.

கூடிய சீக்கிரம் தகவல் வரும் என நம்பலாம்.


தமிழினம் வெட்கி தலைகுனிய வைத்திருக்கிறார்கள்.