திரும்பிக் பார்க்கிறேன் 2015?

Category :


365 நாட்கள் ஓடி விட்டன. நாளை புது வருடம் ஆரம்பமாகிறது.
இந்த ஒரு வருடத்தில் நான் என்ன செய்தேன், சாதித்தேன் எனத்
தேடுகிறேன்.

குடும்பம், உறவுகள் மற்றும் நண்பர்கள் என்ற வட்டத்தில் நான் சுற்றி வந்துள்ளது புரிகிறது.
டாஸ்மாக், வெள்ளம் மற்றும் கடைசியாக “த்தூ” வரை ஒடி விட்டது.
சமுதாயத்திற்கு என்ன செய்தேன் என்ற கேள்விக்கு விடை இல்லை.
ஒரு சில ஆயிரம் வெள்ள நிதி கொடுத்ததை மீறி சொல்லிக்கொள்வதற்க்கு
ஒன்றும் இல்லை.


2016-ஆம் ஆண்டில் சாதாரணத்தை மீறி சாதிக்க வேண்டும்.(எதையாவது)